Thursday, June 28, 2012
Labels:
ஆன்மீகம்,
தொழிநுட்பம்,
நகைச்சுவை,
மருத்துவம்,
முகப்பு,
விளையாட்டு
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி!
இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள ஆசக் என்ற மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
நிலப்பகுதியில் மட்டுமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என இந்தோனேஷியாவின் வானிலை ஆராய்ச்சி மைய தகவல்கள் தெரிக்கின்றன.
நகைச்சுவை.!
“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்
Subscribe to:
Posts (Atom)